Saturday, November 12, 2011

3 comments:

  1. விண்ணிலிருந்து வந்த தேவதையே
    மண்ணில் என்ன காண்கிறாய்?
    தண்ணீரின் மேல் உன்
    கண்ணின் கண்ணீரை விட்டுக்
    கொண்டு! ஓ பிடிக்காத
    மணமகனை உந்தன் வீட்டார்
    மணமுடிக்க பேசினரோ
    மண்ணின் மாந்தருக்குத்
    தான் இந்த தலைவலி
    என்றிருந்த எங்களுக்கு
    எங்கும் இந்த நிலைதான்
    எனும்போது எந்தன் கண்ணிலும்
    கண்ணீர் சொரிகிறதே!
    பெண்மைக்கு என்று
    தான் விடியலோ?

    ReplyDelete
  2. பெண்மைக்கு விடியல் அவள்
    கைகளில் தான் இருக்கிறது..
    ஒளியை கண்களில் வைத்துக் கொண்டு
    வெளியே தேடினால் எப்படிக் கிடைக்கும்??

    ReplyDelete
  3. அழகோ அழகு பாராட்டுக்கள்

    ReplyDelete

Get Widget

 

Find me on facebook

Followers